களம் கண்டவர்கள்
-
ஒரு நாள், ஒரு காடு, சில பறவைகள்: பறவைக் காதலர் சுப்பிரமணியத்துடன் ஒரு பயணம்
Sat, October 19, 2019 No Comments Read More...D-750 நிக்கான் கேமரா, 500 ஜூம் லென்ஸ், கூடவே கேமரா ஸ்டேண்ட். தூக்க முடியாத பையை தூக்கிக் கொண்டு அதிகாலையிலேயே தன்னந்தனியாகவே கிளம்பி விடுகிறார். ‘உ...
-
கண் தான விழிப்புணர்வு மூலம் 6440 கண்கள் ஒளிரிடக் காரணமாக இருந்த கோவை மனிதர்...
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெகதீஷ்வரன். இதுவரை 6440 கண்களை தானமாகப் பெற்றுத் தந்துள்ளார். இதற்காகப் பொது மக்களிடம் 40 வருடமாகப் போராடி கண் தான விழி...
-
என்ட்ர ஊரு... கோயமுத்தூருங்கோ...! கலக்கும் அனுமோகன்
தமிழ் சினிமாவில் கோவையைச் சேர்ந்த சிவகுமார், பாக்கியராஜ், சத்யராஜ், மணிவண்ணன், கோவை சரளா ஆகியோருடன் இயக்குனர்கள் சுந்தரராஜன், அனுமோகன், 1980களில் கோலோ...
-
கோவையில் கிராம மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கல்லூரி பேராசிரியை
ஐ.ஐ.எம்-ல எம்.பி.ஏ-வும், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்துல எம்.பி.எஸ் (Master of Professional Studies) படிப்பும் முடித்த ஒருவரை எங்க பார்க்கலாம்...

-
கோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான்.
எளிய விவசாயக் குடிமகனான இவர், பாவலராகவும், பகுத்தறிவாளராகவும், சிறிதுகாலம் ஆசிரியராகவும், தையல் கலைஞராகவும், மெய்ப்புத் திருத்துநராகவும், மொழிபெயர்ப்...
-
அப்துல்கலாம் முதல் ஆதியோகி வரை: கொட்டாங்குச்சிகளை பேசவைக்கும் கோவை விஸ்வநாதன்
சிலருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பேச்சுக்கு சொல்வார்கள். அதுபோல, விஸ்வநாதன் கையில் படும் கொட்டாங்குச்சிகள் அனைத்துமே கண்ணை ஈர்க்கும் கலைப் பொக...
-
மா மரத்தில் வருமானம்; மாடு வளர்ப்பில் இயற்கை உரம் - மண்ணை பாழ்படுத்தாத ஆனைமலை விவசாயி
ரசாயன உரத்தால் மண்ணை பாழ்படுத்த மனமில்லை, அனைவருக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொடுக்க வேண்டும். படித்துவிட்டு மற்ற வேலைகளில் சம்பா...
-
கோவையில் அனாதைகளை சகல மரியாதையுடன் அடக்கம் செய்யும் இளைஞர்கள்!
இரவு மணி பத்து. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம். கடைசி பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். ‘‘சாப்பிட்டு ரெண்டு நாளாச்சும்மா. ஏதாவது கொடுங்க...’’ அழ...

-
103 வயதிலும் அரசியல், விவசாயம்: மேட்டுப்பாளையத்தை கலக்கும் சூப்பர் மூதாட்டி!
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர் தனது 103வது வயதிலும் அல்லாது விவசாயம் செய்து வரும் சம்பவம் அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ள...
-
வவ்வாலுக்கு வாழ்வு தரும் கோவை இளைஞர்கள்
கல்லுாரி விட்டால் நண்பர்களுடன் பைக்கில் வீலிங், சாலையில் நடந்து செல்பவர்களை அலற வைக்கம் கார் ரேஸ், வீட்டுக்குச் சென்றால் வாட்ஸ் ஆப், பேஸ்புக்...இப்படி...

Subscribe to our Youtube Channel