சுவையான தேங்காய் சாதம் செய்யலாம் வாங்க....

தேங்காய் பாலுடன் முந்திரி, காய்ந்த திராட்சை கலவையுடன் தயாரிக்கப்படுவது.
1 தேக்கரண்டி நெய்
1 குச்சி லவங்கம்
1 கிராம்பு
2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
2 கப் அரிசி
2 கப் தேங்காய் பால்

1 கப் தண்ணீர்
1/2 தேக்கரண்டி உப்பு
2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
10 முந்திரி, உடைத்தது
15 காய்ந்த திராட்சை
1 பாத்திரம் லேசாக சூடானதும் நெய் சேர்க்கவும். லவங்கம், கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
2 அரிசியை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
3 தேங்காய் பாலையும், தண்ணீரையும் சேர்த்து, தீயை கொஞ்சம் அதிகமாக்கி கொதிக்க விடவும். பின்னர் தீயைக் குறைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைக்கவும்.
4 துருவிய தேங்காய், முந்திரி, காய்ந்த திராட்சை தூவி, முள் கரண்டி கொண்டு அரிசியை லேசாக கிளறி சூடாக பரிமாறவும்.

Similar Post You May Like
-
வாங்க சிக்கன் நூடில்ஸ் செய்யலாம்...
Sun, March 7, 2021 No Comments Read More...குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையா
-
காரசாரமான காய்ந்த மிளகாய் சட்னி
மல்லிகைப்பூ இட்லியும் காரசாரமான மிளகாய் சட்னிக்கு ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் ஏ சத்தானது அதிகம். தேவை
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எள் பூரண கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மேல் மாவு செய்ய: கொழுக்கட்டை
