கோவையில் தற்போது 720 பேர் கொரோனாவினால் சிகிச்சை

கோவையில் தற்போது கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 720 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 535-ஆக உயர்ந்துள்ளது. கொேரானாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 181 பேர் குணமடைந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 216-ஆக உள்ளது.

Similar Post You May Like
-
கோவையில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Sat, December 26, 2020 No Comments Read More...தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோவையில் நேற்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச
-
கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் இன்று காலமானார்.
கோவையில் சாந்தி கியர்ஸ் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு சேவை வழங்கி வந்த சுப்பிரமணியம் இன்று காலமானார். கோவை சிங்காநல்லுாரில் சாந்தி சமூக சேவை அறக்கட்டளையை நடத்தி வரும் சுப்ரமணியம், சாந்தி சமூக சேவை அற
-
தமிழகத்திலேயே 2-வது இடத்திலேயே நீடிக்கும் கோவை மாவட்டம்
கொரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் கோவை மாவட்டம் தமிழகத்திலேயே 2-வது இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய (23-11-2020) நிலவரப்படி தமிழகத்திலேயே அதிக பாதிப்புகளுடன் சென்னை இருக்கிறது, பி
